Wednesday, February 22, 2012

குவார்ட்டர்.....கிரிக்கெட்...குமுறல்...

மை டியர் ப்ளேயர்ஸ்,

எவ்வளவோ கண்ட்ரோல் பண்ணியும் என்னால முடியல. அதனால் இன்னிக்குக் கொஞ்சம் லைட்டா ஏத்திக்கிட்டேன். ஏன்னா அப்போத்தானே உங்களை நாக்கைப் புடுங்கிகிட்டு சாவற மாதிரி நாலு கேள்வி கேட்க முடியும். நான் இப்படியெல்லாம் பேசறதால ஒண்ணும் பெரிசா மாறிடப் போறதில்லைன்னு கண்டிப்பாத் தெரியும். நீங்க வழக்கம் போல செய்யறதைத் தான் செய்யப்போறீங்க. இருந்தாலும் உங்களைத் திட்டறதுல எங்களுக்கு ஒரு சின்ன சந்தோஷம், அவ்வளவு தான். ஏதோ குடிச்சிட்டு பினாத்தறேன்னு மட்டும் நினைக்காதீங்க. குடிச்சா உண்மை மட்டும் தான் பேச முடியும். நான் சொல்றது அத்தனையும் உண்மை.



செஹ்வாக்:
உனக்கு மண்டைக்கு வெளிய தான் எதுவும் இல்லைன்னு நினைச்சேன், உள்ளுக்குள்ள சுத்தமா இல்லைன்னு தெள்ளத் தெளிவா தெரியுது. ஓபனிங்னா சும்மா பீர் கணக்கா பொங்க வேண்டாம்? செத்தவன் கையில வெத்தலை பாக்கு குடுத்த மாதிரி நீயும் பேட்டைத் தூக்கிக்கிட்டு வந்து நிக்கறே, விக்கெட் கீப்பருக்கும் ஸ்லிப்ல நிக்கறவங்களுக்கும் நல்லா சாமரம் வீசிட்டு கடைசியில எதிர்பார்த்த மாதிரியே அவுட் ஆயிட்டுப் போயிடறே. ரொம்ப நேரம் நின்னா ஏதோ வியாதி வரும்னு சொல்வாங்களே... வெரிகோஸ் வைன்ஸ்.. அது இருக்கா உனக்கு? ஒரு பத்து நிமிஷம் கூட பிட்சில நிக்க மாட்டேங்கற. உனக்கும் அந்த ஏழாம் நம்பருக்கும் ஏதோ உட்கட்சித் தகராறுன்னு பேசிக்கறாங்க. அவன் கூட ஏம்பா வம்பு உனக்கு? தேவையில்லாம வாயைக் குடுத்து நாக்கைப் புண்ணாக்கிக்காதே. நீ வேற பார்ம்ல இல்ல. அப்புறம் ஒரேயடியா உன்னை காணாம பண்ணிடுவான். மண்டையில மயிர் வளர்றதுக்கு ட்ரீட்மென்ட் எடுத்தா மட்டும் பத்தாது தம்பி. கொஞ்சம் உள்ளேயும் வளர்த்துக்க.



சச்சின்:
நல்லா சரக்கடிச்சிட்டு கொத்தி விட்டா, வாந்தி வர்ற மாதிரி இருக்கும், ஆனா வராது. அப்படி ஒரு இம்சையா ஆயிட்டு வர்றீங்க. விளம்பரங்களில் கூட கிரிக்கெட் விளையாடற மாதிரி நடிக்கறதுலேர்ந்தே எந்த அளவுக்கு நீங்க இந்த கேமை லவ் பண்றீங்கன்னு நல்லாத் தெரியுது. அந்த அன்பை நம்ம டீம் மேலயும் கொஞ்சம் காட்டுங்க. ப்ரெட் லீ உங்களை பந்தால தலையில குட்டறதும், கண்ணு மண்ணு தெரியாம ஆடி நீங்க கிளீன் போல்ட் ஆவுறதும் - பாக்கவே கோறாமையா இருக்கு தலை. நீங்க இந்தியன் கிரிக்கெட்டோட பாடி கார்ட் முனீஸ்வரரா இருந்தது என்னமோ உண்மை தான். ஆனா இப்போ உங்க பாடி கடகடன்னு ஆடுதே. உங்களுக்கு முன்னாடி ஆடின பெரிசுங்க எல்லாரும் டீமை விட்டு எப்படி வெளிய போனாங்கன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அப்படி இருக்கும்போது பலபேர்க்கு வழிகாட்டியா இருந்த, இருக்கிற, இருக்கப் போகிற நீங்க இந்த விஷயத்துலயும் முன்னோடியா இருக்கணும்கறது தான் உங்களோட உண்மையான ரசிகர்களோட விருப்பம். செய்வீங்களா? நூறாவது செஞ்சுரி அடிச்சபிறகு நீங்க ரிடையர் ஆகப்போறதா சில பேர் சொல்றாங்க. நான் கேக்கறேன், முதல்ல 99 செஞ்சுரி அடிக்கற தெம்பும் தில்லும் எவன்கிட்டங்க இருக்கு? பாண்டிங்கையும் பஞ்சராக்கிட்டாங்க. நீங்களாப் பார்த்து புரிஞ்சு நடந்துக்குங்க. ஓவரா அடம் புடிச்சீங்கன்னா அப்புறம் நாங்க வயசு வித்யாசம் பார்க்காம பேட் வேர்ட்ஸ் பேசிடுவோம், தப்பா எடுத்துக்காதீங்க. என்னதான் புதுசு புதுசா சரக்கு அடிச்சாலும் ஓல்டு மாங்கை எப்படி மறக்க முடியாதோ,அது மாதிரி புதுசா எவ்ளோ ஆளுங்க விளையாட வந்தாலும் உங்களை மறக்க முடியாது.



தோனி:
உனக்குப் பிடிச்ச நம்பர் ஏழுன்னு சொல்றாங்க. ஆனா இன்னிய தேதிக்கு இந்தியன் கிரிக்கெட் டீமைப் புடிச்சிருக்கற ஏழரை நீ தான். அதுலயும் அந்த ஸ்ரீனிவாசனும் நீயும் சேர்ந்து கிரௌண்டுக்கு வெளிய போடற ஆட்டம் இருக்கே, அப்பப்பா! அந்த ஏழுமலையானுக்கே பொறுக்காது. இந்தியன் டீமா, சென்னை சூப்பர் கிங்க்சான்னு தெரியாத அளவுக்கு அப்படி ஒரு ஊழல். நீங்க பண்ற அலம்பல்களைப் பார்த்தா வேர்ல்ட் கப் நாம ஜெயிச்சோமா இல்லை வாங்கினோமான்னு டவுட் வருது. போற போக்கைப் பார்த்தா வேர்ல்ட் கப் வர்றவன் போறவன் எல்லாம் எச்சி துப்பற வாஷ் பேசினா ஆயிடும் போலிருக்கு. இவருக்கு எதிரா எவனும் எதுவும் செய்யக் கூடாது. அப்படி எதாச்சும் செஞ்சுட்டா கறை வெச்சு பழி வாங்கிடுவாரு. கம்பீரையும் இர்பானையும் கேட்டா கதை கதையா சொல்வாங்கன்னு நினைக்கறேன். என்னிக்கு மெக்டொவேல் விளம்பரத்துல அடிக்க... சாரி... நடிக்க ஆரம்பிச்சியோ, அன்னியிலேர்ந்தே உனக்கு இறங்கு முகம் தான். குடி குடியைக் கெடுக்கும்னு சொல்வாங்களே, அது இதான் போலிருக்கு. கிரிக்கெட் டீமை காங்கிரஸ் கட்சி மாதிரி ஆக்கின பெருமை உங்களையே சேரும். இப்போ எல்லாரும் உங்களை மாஹின்னு கூப்பிடறாங்க. இதே ரேஞ்சுல போச்சுன்னா கூடிய சீக்கிரம் ராஞ்சியார்னு கூப்பிட்டாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல. IPL ஆரம்பிக்க இன்னும் ஒரு மாசம் இருக்கு. இப்போதைக்கு இந்தியன் டீமுக்காகக் கொஞ்சம் ஆடுங்க. ரொம்ப ஆட்டம் போட்டீங்க, அப்புறம் எங்க கேப்டனை உங்களோட மோத விட்டுடுவோம். ஸ்டம்ப் மேல லெப்ட் லெக் வெச்சு ரைட் லெக்கால சுழட்டி சுழட்டி அடிப்பாரு. ஜாக்கிரதை.

என்னடா, இவங்க மூணு பேரை மட்டும் ஸ்பெஷலா தேர்ந்தெடுத்து திட்டறானேன்னு யோசிக்கறீங்களா? மத்தவங்க எல்லாம் இப்போதைக்கு வெறும் கிளைகள் தான். இவங்க தான் நம்ம டீமோட ஆணி வேர். இவங்க நினைச்சா டீம்ல என்ன வேணாலும் பண்ணலாம். அப்புறம் இந்திய கிரிக்கெட் அணி (தோனி), இந்திய கிரிக்கெட் அணி (செஹ்வாக்), இந்திய கிரிக்கெட் அணி (கொஹ்லி), இந்திய கிரிக்கெட் அணி (கம்பீர்) - இப்படியெல்லாம் நாளைக்கு கோஷ்டிங்க உருவாகிடக் கூடாது பாருங்க, அந்த ஒரு அக்கறை தான்.

ஆஸ்திரேலியன் பிட்ச்ல முதல் பத்து ஓவர் பொறுமையா பந்து தேச்சாலே போதும், அப்புறம் பகுமானமா ஆடலாம்னு சாதாரண ரசிகனுக்குக் கூட தெரிஞ்சிருக்கும்போது இவங்க பத்து ஓவருக்குள்ள 5 விக்கெட் விடறது எந்த வகையில நியாயம்?

எவ்வளவு தூக்கி அடிச்சாலும் பந்து பவுண்டரிக்குப் போக மாட்டேங்குதுன்னு தெரிஞ்சும் தூக்கி அடிச்சு அவுட் ஆகறாங்களே? இவங்களுக்கெல்லாம் மண்டையில மசாலாவே கிடையாதா?

யுவராஜ் இல்லை, ஹர்பஜன் இல்லை, அதனால தான் தோக்கறோம்னு ஒரு க்ரூப் சொல்லிக்கிட்டு திரியுது. அங்க ஒரு பதினாறு பேரு போயிருக்காங்களே, அவங்க ஒழுங்காப் புடிங்கினாலே போதும். அதுல இன்னொரு கொடுமை என்னன்னா ஒரு நாலைஞ்சு பேரு கம்பெனி செலவுல அங்க உக்காந்து மேட்ச் பாக்கறதும் பாட்டில்ல தண்ணி ரொப்பறதுமா டைம் பாஸ் பண்ணிக்கிட்டிருக்காங்க. பாவம் அவன் வீட்ல கூட அந்த அளவுக்கு தண்ணி பிடிச்சிருக்க மாட்டான். தாய் சொல்லைத் தட்டாதீர்கள் இளைஞர்களே. இல்லேன்னா இப்படித் தான், கண்டவனுக்கும் தண்ணி பிடிக்கணும்.

இந்தியாவும் சிறிலங்காவும் தான் பைனல்ஸ் விளையாடும்னு நிறைய பேரு சொல்றாங்க. நானும் அதைத்தான் எதிர்பாக்கறேன். அதுல இந்தியா மரண அடி வாங்கி தோக்கணும். - அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது. ஒரு வேப்பிலை மாதிரி, மாத்திரை மாதிரி, கசப்பு தான் வியாதியை குணப்படுத்தும்.

Jayaraman
New Delhi

பின் குறிப்பு: டிவியில் கிரிக்கெட் மேட்ச் வரும்போதெல்லாம் தமிழகத்தில் மின்வெட்டு (முன்னாடியெல்லாம் மின்தடைன்னு மரியாதையா சொன்னாங்க, இப்போ அதிகாரமா வெட்டுன்னு சொல்றாங்க) அமுல்படுத்த இருப்பதாக செய்திகள் வருகின்றன. மக்கள் நலனில் தான் அம்மாவுக்கு என்ன ஒரு அக்கறை! 64வது பிறந்த நாள் காணும் அவரை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்.

Tuesday, February 21, 2012

Shame, shame... Puppy shame!!!

I’ve said this before. The tour of Australia is always going to be cruel. It redefines careers; also bring curtains to few. Now, before this series is far from over, the axe has already fallen on one of the illustrative cricketers of the era, Ricky Ponting. A saga ended without respect. This is largely due to the fault of the cricketer himself for not acknowleding his time was up. I wonder why cricketers don’t realize the importance of leaving the game on high note. The moment a player pass his prime (both on cricket and age), no hard work will suffice. However there is always a classy performance that is bound to come here and there. But these performances comes from MEMORY and MEMORY only. So, if the player misjudge the one off innings/season for form and stretch his career for any length of time, it is the height of stupidity. What a shame to see Ricky Ponting go this way. I wish Laxman and Dravid don’t leave it too late for the fate to dictate. For now, I’m only assuming that Tendulkar is lost in the quest of Century of Centuries. But surely his clock is ticking too.

India
The divided Indian Team is finding the CB Series too hot handle. Unable to fight the opposition, team has decided to fight each other in the media. Firstly to the delight of pundits, Dhoni’s rotation policy misfired in the game against Australia. Captain Cool further dug his own grave by terming the trio of Sehwag, Tendulkar and Gambir as slow movers to be fielded in the same game. There may be some truth to the statement; but I still can’t buy the argument. When was India ever a brilliant fielding side? And now, Sehwag has contradicted Dhoni openly. However his own ammunition failed to fire today against Sri Lanka is a different story. Finally, Sakshi coming in support of her husband in Twitter has made this politics a complete mockery. Doesnot anybody in BCCI has the backbone to fix these guys?

I’m totally perplexed at Dhoni and Sehwag. What is their agenda? Do they demand their own ouster? Is their ego bigger than the team? But curious to see if Dhoni has the guts to stick to his tongue and rotate the trio as he lead India in the next game.

By any means, if Dhoni don’t bend his back and win the confidence from his crew, it is early flight back home.

Australia
Australia didn’t delay the inevitable. They quickly sacked Ponting and brought back Watson (even if he is ready or not). They also benched Starc for Harris. They have clearly realized the rise of Sri Lanka and got into corrective measures before it is too late. Lucky for the Aussies, India is still fighting within themselves.

Sri Lanka
Sri Lanka is gaining strength to strength from each match. The youngsters are surely coming up in flying colors in the shadow of their seniors. The game against Australia should be an even match up, though odds might favor Australia.

Bottom Line: Rotation Policy or not India can win matches only if they play as ONE TEAM.


Dinesh
Cricket Lover

Friday, February 17, 2012

Slumdog Millionaires

Time and again Cricket proves to be a glorious game of uncertainty. Indians were demolished 4-0 by Australia in the recently concluded Test Series. Obviously the World Champions morale must be very low when they walked into the CB Series. On the other hand, Sri Lanka had their share of turbulence to deal as they commenced this event. Their new Captain after World Cup 2011 notwithstanding the pressure/politics resigned his job just before the start of the series. In such a state of affairs, Australia started overwhelming favorites to win the Tri Series.

Come on, 10 days ago who would have anticipated the sub continent teams to trash Australia back to back? Definitely not me!!! But I can certainly smell another Aussie defeat on cards, as they take on India next.

Australia
If Aussies don’t take the tournament seriously anymore, it is India – Sri Lanka Finals. The Aussie batting lack the punch and their bowling is super weak. New caps like Wade, Warner, Forrest, out of form Ponting, Injured/Absent Clarke are all not delivering with the bat. On the other hand, All-rounders like Christian/David Hussey find the boots of Shane Watson too big to fill. Similarly the bowling unit of McKay, Starc, Doherty are thrust to deal big fishes like Tendulkars, Sehwags, Sangakaras, Jayawardenas, Dhonis. Mind you, some of these biggies are yet to fire. Going forward Australia should stop rotating their players and bring back Siddle, Pattionson, Cummins, Hilfenhaus, Watson, Johnson, Haddin (all subjected to availability) soon as possible to redeem their chance of qualifying the finals.

Sri Lanka
Sri Lanka has made their mark in this tournament at a rapid pace. Once again, thanks to the astute captaincy of Jayawardene. He spent no time wasting on the opener Upul Tharanga, but dropped him only to promote himself as the opener for the game against Australia. He also replaced the rookie off spinner with Mahroof. With his tactical field placement, Aussie had no choice but to go down to a paltry total of 150. I can certainly say no team can score 250 runs against Sri Lanka in this tournament. The only way for teams to defend their 225ish target is by getting the Lankan batsman cheaply or otherwise control Sri Lanka inside 200 runs.

India
The rotation policy adopted by Dhoni that worked out so far is still a jittery. The idea is understandable. The experience of Sehwag, Tendulkar and Gambir don’t need too many matches to settle while Raina, Sharma, Vinay Kumar and Jadeja need a long run in the XI to stabilize. Patel and Tiwary are the only two pending for dues in terms of playing a match. For now, India is all set to score 4 points on Sunday. If ALLZZZWELL, India will clinch the CB SERIES beating Sri Lanka 2-1.

Bottom line: This is what an Aussie Fan must be thinking about the subcontinent teams Slum-dog Millionaires. Why Not? Lots of Laugh

Dinesh
Cricket Lover

Wednesday, February 15, 2012

காதலர் தினம் ஸ்பெஷல் - கேடி...கோடி.....கில்லாடி...



"அஸ்கு லஸ்க்கு ஏமோ ஏமோ ஏய் அஸ்கு லஸ்க்கு லீபே" என்ற பாடியவாறே சுப்புவைப் (நம்ம Subroto Roy தான்) பார்க்கச் செல்கிறார் சீனு (கரெக்ட், அவரே தான்).

ஒரு கையில் பொக்கே, மறு கையில் இனிப்புப் பொட்டலம். "இன்னிக்கு எப்படியும் நல்லபடியா பேசி சமரசமாப் போயிடணும், சும்மாவா? 2000 கோடியாச்சே! "

கோபமாக இருக்கும் சுப்புவைப் பார்த்து, "என்னடா செல்லம், கோபமா இருக்கியா? "

சுப்பு, "நானா? இல்லையே"

"அய், எனக்குத் தெரியும், நான் லேட்டா வந்தேன்னு தானே?"

"ஏன்? வரும்போது அர்ச்சனாலேர்ந்து ஸ்வீட் வாங்கிட்டு வந்தியா?

சீனு, "கள்ளி, கரெக்டா சொல்லிட்டியே, இந்தாடா கண்ணா, இனிப்பு சாப்பிடு. ஹேப்பி வாலன்டைன்ஸ் டே!"

சுப்பு, "யோவ், இதெல்லாம் மொக்கை ஜோக், அர்ச்சனா ஸ்வீட்காரங்களே இதெல்லாம் நிறுத்திட்டாங்க. எனக்கு சர்க்கரை வியாதி இருக்குன்னு தெரிஞ்சே வாங்கிட்டு வந்திருக்கேல்ல? முழுசா 2000 கோடியை வருஷா வருஷம் முழுங்கிட்டு இப்போ 200 கிராம் இனிப்பு வாங்கிக் குடுத்து சரிகட்டலாம்னு பார்க்கறியா? ஐ ஹேட் யு."

சீனு வழிந்துகொண்டே, "என்னடா கண்ணு, இதுக்கெல்லாமா மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்குவாங்க?, ஒரு வருஷமா, ரெண்டு வருஷமா? பத்து வருஷ உறவுடா டார்லிங்! நீ பாட்டுக்கு இப்படி பொசுக்குன்னு அத்து விடுங்கன்னு சொன்னா எப்படி?"

சுப்பு, "அதெல்லாம் சரியா வராது, நீ வேற ஆளைப் பார்த்துக்க"

சீனு மனசுக்குள் "வேற ஆளைப் பார்க்கறதா? எவன் கிட்ட காசு இருக்கு? மந்திரிலேர்ந்து மல்லையா வரைக்கும் எப்போ சிபிஐ வந்து கதவைத் தட்டப் போகுதுன்னு திகிலோட உக்காந்திருக்கான்! நான் எவன் கிட்டக் கையேந்தறது?"



சுப்பு, "என்ன? பேச்சே காணோம்?"

சீனு வழிச்சலாக, "ஹிஹி, நான் நல்ல மூட்ல இருக்கேன். இப்படி கடுப்பாப் பேசி வெறுப்பேத்தாதே, இந்த பொக்கேவை வாங்கிக்க, நாம சமாதானமாப் போயிடுவோம்"

சுப்பு, "என்ன ரொமான்சா? அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாரு, முடிஞ்சது முடிஞ்சு போச்சு, கதம் கதம்"

சீனு, "இப்படி அவசரப் பட்டா எப்படி? உனக்கென்ன இப்போ? யுவராஜை டீம்ல எடுக்கலேன்னு தானே கோபம்? பையன் அமெரிக்காவுலேர்ந்து வரட்டும், கேப்டனாவே ஆக்கிடறேன்"

சுப்பு நக்கலாக, "இப்படியெல்லாம் சொன்னா நான் நம்பிடுவேனா? இந்தியன் டீம் முழுக்க சென்னை சூப்பர் கிங்க்ஸ் மயமா இருக்கு. போற போக்கைப் பாத்தா சென்னை சூப்பர் கிங்க்ஸ்ல விளையாடறவன் தான் நேஷனல் டீம்ல இருப்பான் போலிருக்கு. இதுல இவரு யுவராஜை கேப்டனா ஆக்குவாராம். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்"

சீனு, "ஐயோ காட் ப்ராமிஸ்டா,"

"சரி, எப்படி ஆக்குவே?"

"அதெல்லாம் உனக்கெதுக்கு? நான் பார்த்துக்கறேன்"

"அப்படியெல்லாம் ஏத்துக்க முடியாது. என்ன சொல்லி தோனியை வெளியே தள்ளுவே?"

"காரணமா இல்லை? தொடர்ந்து டீம் தோத்துக்கிட்டே போகுதுன்னு சொல்லிடலாம்."

"அதான் ஒரு நாள் போட்டிகளில் நல்லா ஆடி ஜெயிக்கறானே?",
"சரி.. அப்போ வேணும்னே ஸ்லோவா ஆடி கடைசி வரைக்கும் மேட்சை இழுக்கறான், காசு வாங்கியிருப்பானோன்னு சந்தேகமா இருக்கு - அப்படின்னு சொல்லி கழட்டி விட்டுடறேன்"

"யோவ், எதாச்சும் லாஜிக்காப் பேசறியா? அவன் வாங்கறதுல பாதி உனக்குத் தான்னு ஊருக்கே தெரியும்"



சீனு, "ஆமாம்ல! மறந்தே போச்சு. ஹ்ம்ம்..வேறென்ன சொல்லலாம்?" யோசிக்கிறார்.

சுப்பு, "நீ இப்படியே யோசிச்சிக்கிட்டு இரு. நான் கிளம்பறேன்"

சீனு, "அப்படியெல்லாம் பாதியில உன்னை விடமாட்டேன் சுப்பு, நீ வேணும்டா செல்லம்"

சுப்பு, "இந்தக் கொஞ்சலுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை. நானே கந்து வட்டி, மீட்டர் வட்டின்னு தொழில் நடத்தி சம்பாதிச்ச காசெல்லாம் உங்களுக்குக் கொட்டிக் குடுத்தா நீங்க உங்க இஷ்டத்துக்கு ஆடறீங்களே? அப்புறம் ஸ்பான்சர்னு நான் எதுக்கு இருக்கேன்?"

சீனு, "கந்து வட்டியா? நீ ஏதோ மைக்ரோ பைனான்ஸ் பண்றதா இல்ல சொன்னாங்க?"

"நீ இங்கிலிஷ்ல சொல்றே, நான் தமிழ்ல சொல்றேன், ரெண்டும் ஒண்ணு தான்"

சீனு, "அடங்கோ..."

சுப்பு, "என்ன ஷாக்கா? இதெல்லாம் தேவையில்லாத ரியாக்ஷன். நீ கூடத் தான் சூப்பர் கிங்க்ஸ் பேரை சொல்லிக்கிட்டு இந்தியன் டீம்ல அழிச்சாட்டியம் பண்றே"

சீனு, "எவ்ளோ தடவை சொல்றது? சூப்பர் கிங்க்சுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. மத்தவங்க சொல்றாங்கன்னா நீயும் அதை நம்பிடுவியா?"

"யோவ், நான் உன் கூட பத்து வருஷம் குடும்பம் நடத்தியிருக்கேன். எனக்குக் குத்தாதே "

சீனு திருதிருவென்று முழிக்கிறார்.



சுப்பு, "இந்த அழகுல உன்னை நம்பி பூனே வாரியர்ஸ்னு ஒரு புள்ளைய வேற பெத்துக்கிட்டேன். இப்போ அந்தக் குழந்தையோட எதிர்காலத்தை நினைச்சாத்தான் எனக்கு கவலையா இருக்கு. அதை ஒருத்தன் கையில புடிச்சுக் குடுத்தாத்தான் எனக்கு நிம்மதி"

சீனு, "அது நம்ம புள்ளை, அப்படியெல்லாம் அனாதையா விட்டுட மாட்டேன்"

"அப்படி எதாச்சும் ஆச்சுன்னா அப்புறம் நான் உன்னை விட மாட்டேன், ஊரைக் கூட்டி மானத்தை வாங்கிடுவேன்"

சீனு உள்ளுக்குள் டெர்ரர் ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், "அதான் ஒண்ணும்
ஆகாதுன்னு சொல்றேன்ல என்னை நம்பு."

சுப்பு சற்றே ரிலாக்ஸ் ஆவதை கவனிக்கும் சீனு, "சரி, சாந்தமாயிட்டேன்னு நினைக்கறேன், அப்படியே அந்த நல்ல மூடோட இந்த பேப்பர்ல ஒரு கையெழுத்து போட்டுடுடா கண்ணு"

சுப்பு எகத்தாளமாக, "அதானே பார்த்தேன், என்னடா மாமா இன்னிக்கு ஓவரா குழையறாரேன்னு பார்த்தேன். என்ன இது? கான்ட்ராக்ட் கண்டினியூ பண்ணனுமா?"

"ஹிஹி, அதே தான், சமர்த்து, சட்டுன்னு புரிஞ்சிக்கிட்டியே"



"உன்னைப் பற்றித் தெரியாதா? ஏற்கனவே பேசின மாதிரி என் புள்ளைக்கு ஒரு நல்ல வழி பிறக்கற வரைக்கும் தான் நம்ம உறவு. அதுக்கப்புறம் நீ யாரோ, நான் யாரோ.

சீனு மிகவும் உருக்கமாக, "கண்டிப்பா நீ ஒரு நாள் மனசு மாறி என்னைத் தேடி வருவே, அதுவரைக்கும் நான் காலமெல்லாம் காத்திருப்பேன. ஒண்ணு மட்டும் சொல்றேன், நம்மளை மாதிரி ஒரு ஜோடியை இனி பார்க்கவே முடியாது

"ஆமாம், அப்படியே காதலுக்கு மரியாதை விஜய்-ஷாலினி பாரு, யோவ், நீ யார்னு எனக்குத் தெரியும். நான் யார்னு உனக்குத் தெரியும். நாம் ரெண்டு பேரும் யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்"

சீனு, “என்னை விடு, உன் மூத்த பையன், அதான் நம்ம நாட்டு கிரிக்கெட், அதைப் பற்றியாச்சும் யோசிச்சுப் பார்த்தியா? பாவம் வளர்ற பையன்,அவனுக்கு இனிமே யாரு சோறு போடுவா?

"அய்யடா, என்ன திடீர்னு கிரிக்கெட் பற்றிக் கவலைப்படறே? உனக்கு 2000 கோடியும் சூப்பர் கிங்ஸும் முக்கியம், எனக்கு புனே வாரியர்ஸ் பற்றின கவலை. நாம என்னிக்கு கிரிக்கெட் பற்றிக் கவலைப் பட்டிருக்கோம்?

சீனு, "கடைசியா என்ன தான் சொல்ல வர்றே?"

“மேற்கொண்டு உனக்கு வடிச்சுக் கொட்ட நம்மால முடியாது, ஆளை விடு சாமின்னு சொல்றேன். உனக்குத் தான் முகேஷ் அம்பானி, பாரதி மித்தல்னு நிறைய பேர் வரிசையில இருக்காங்களே, அவங்களோட போய் ஒட்டிக்கோ. குட் பை"- சொல்லிவிட்டு விரைகிறார்.

சீனு, "போ போ, எங்க போனாலும் என்கிட்டே தாண்டி வந்தாகணும். அது வரைக்கும் ஐ வில் வெயிட் யா"

Jayaraman
New Delhi

Tuesday, February 14, 2012

Captain Marvel


When both teams don’t deserve to lose, there can never be a better result than this. It is entirely unbelievable to watch this CB Series that keep producing tight finishes every day.

Captain Marvel
When the straight boundary is longer than 90 meters even the cleanest of hitter would find it intimidating. The astute skipper, positioned his fielders closer than usual (both inside & outside the circle), thus restricting the batsmen with 3 choices only.  
1. Pierce the gap
2. Play over the infield
3. Play for the stand.
The third option is ruled out (unless you are Dhoni) considering the distance. However, it is still a possibility to Clear Square of the wicket if and only the bowler dishes short of length. What are the odds of short stuff when the bowling unit doesn’t have an express pace man???

So, the batsman can only slice the field or chip it over. Playing over infield is suicidal as no batsman is born yet to control the ball in air. Especially when the deep fielders are not on the line the batsman can never be sure of lobbing the ball either front them or behind them. That leaves no other option but to penetrate the gap. This was not happening today as Captain Marvel Jayawardene completely worked out the geometry with close in fielders standing as fortress, forcing the runners to err on calls. The tactical field set derived a fantastic result called TIE to this wonderful match played between Sri Lanka and India.

From India’s standpoint, with the fort of fieldsmen around, Dhoni & Co had no alternative but to watch like a hawk for the prey. In the end the patience richly paid off. The pressure of the situation got to Mathews when he delivered a waist high full toss. Irfan Pathan left no stone unturned as he whacked it over midwicket boundary that took India closer to the target. After a high octane drama (with the trademark Dhoni Six), Captain Cool prevailed with a handsome result for India. (Only he could have done it)

Usually I don’t get too much into technicalities in my posts. Today is an exception. After all, Captain Marvel deserve the details.

Politically Irfan Pathan did the thing right by sacrificing his wicket for his skipper only to earn a spot for the next game against Australia.

Though the points table portray different picture, Sri Lanka are no walkovers. I already smell the Lankan victory round the corner.

Bottom line: It cannot be more nerve racking than this.

Dinesh
Cricket Lover

PS: Media selling 5 ball over is an insult to this game. It happens in cricket.

Sunday, February 12, 2012

Bravo Dhoni!!!

It was a suicide mission executed with precision. Had the result gone the other way Dhoni would have been electrocuted for resting Sachin Ramesh Tendulkar. Bravo Dhoni!!! Man, You are the gutsiest.


Taking no credit away from Dhoni, I must say there were some big blunders committed by the opposition camp. First things first Australia rested Michael Hussey. This is an insane move particularly when the opposition is World Champion. The next mistake was opening with Ponting and playing Clarke at No.3. After these two got out early, there was not any experience player left to guide the show. Clarke & Co surely knows that they were 30 runs shy of the target. However the result still paid rich dividends in the form of “Peter Forrest”. He is a talent sure to go places. At no point, he played like a debutant and is highly unlikely to be benched next game. If not for this fascinating debut, Australia would have bundled out inside 200 in a true batting pitch. Interesting to see their team selection for the next 3 ODI’s. I think one or two of their bowlers will face the heat.


Had India not thrown away their wickets like that of Gambir, Sharma, Raina and Jadeja the victory would have been clinical. With 4 Balls to spare and 12 runs to win, the 120 meter bludgeon by Dhoni of McKay was sweeter than the World Cup winning shot. Still 6 runs needed of 3 balls, the no-ball here turned icing in cake. Starc was lucky in the last over against Sri Lanka, unfortunately Mckay wasn’t today. Two back to back wins and one coming against Australia, India must be high on morale. The same momentum should see them thru over Sri Lanka. 


Thankfully the series is not one sided as I anticipated it to be. I'm sure somewhere down the line Tiwary and Pathan will get their dues. Eventually India will field the best possible combination (bearing no politics) in the Finals. 


Full marks to Captain Cool. 


Dinesh
Cricket Lover

Friday, February 10, 2012

Top order rotation policy... is the stupidity to the core.

The news is out that Tendulkar will be rested for the Sunday ODI against Australia. Outside politics, it is now the turn of tactics that concerns. The top order rotation policy sounds really absurd especially when the opponent is Australia.

The reason is simple. Sehwag’s hit and miss cricket has been a constant miss so far. Gambir dismissals are repetition of folly. This brings the most bankable batsman of the Tour Virat Kohli to the crease way ahead of his time. In the event of Kohli’s failure (including a moderate success from Rohit Sharma) brings ultra fragile Raina & Co to bat inside 25 overs. Then it is anybody’s guess to picture the result. At the same time, I don’t guarantee a century from Sachin Tendulkar if picked ahead of Gambir/Raina. The least Tendulkar will exhibit the intent to bat longer than Sehwag or Gambir which should help the middle order facing a relatively older ball.

Anyways, it is what it is. But surely India is presented a wonderful opportunity to beat Australia. The Australian morale must be dented after their performance against Sri Lanka. Mathews almost pulled the game from the jaws of defeat. Glad to see Sri Lanka coming to party quickly. Lucky, the Australians had the last laugh after the penultimate ball. Starc should cherish his experience of the last over he delivered. It may be a happy Aussie dressing room, but definitely received their wake up call. From my perspective, I don’t want India to regret for not crouching on Australia due to lame tactics.

Either ways, now is the opportune time for the board to groom the next captain for India. Year 2012 is gifted with the World T20 in subcontinent. Like 2007, India should field a young side (they are young already except for Sehwag, Zaheer Khan, Dhoni) under the leadership of Kohli. This should start preparing Kohli for the big job; eventually he will be ready by 2015 World Cup. On the other hand, it will also aid Dhoni to assess himself; rather bring him to senses to choose between Politics Vs Career.

Great Teams are created by Great Vision. Is BCCI a visionary board?

My team for the Sunday ODI would be
Tendulkar, Sehwag, Kohli, Rohit Sharma, Gambir/Raina, Dhoni, Ashwin, Jadeja, Zaheer Khan, Vinay Kumar, Yadav

Dinesh
Cricket Lover

PS: Even I’ve give up on Irfan Pathan. It is time to move on.

Wednesday, February 8, 2012

Is Chennai Super Kings behind the demise of Indian cricket?

The President of BCCI - N Srinivasan, more importantly, the owner of CSK!
Selection Committee Chairman - K Srikkanth, mentor (possibly part owner) of CSK
Indian Team Captain - Mahendra Singh Dhoni, more importantly CSK captain!!


The trio have presided over the demise of Indian cricket in England and recently in Australia. Neither the losses nor the manner of the losses seem to bring any emotion out of these Maharajahs! Reaction - "come to India, we will show you" - childish emotions.

In sharp contrast, even the smallest problem to affect the CSK brings out raw emotions and immediate repercussions! Irfan Pathan crossed Dhoni in IPL 3 by taking his wicket in a critical last over and celebrated a rare win for the Punjab team! You should have seen Dhoni's irritated and wild look at Irfan! Even the two back to back 0-4 losses against England and Australia have failed to bring any emotion out of Dhoni!!

Poor Irfan, he has paid a big price and hasn't found a place in the Indian team under Dhoni since. He has not merited a place even in the swinging and pacy wickets in Australia. Harbhajan Singh acted in an Ad and had a fallout with Dhoni over the "Have I made it Large Ad". End result - Harbhajan has lost his place in the team. Sehwag and Dhoni have had a recent fallout - result Sehwag was dropped for the MCG ODI!

Ravindra Jadeja, Ravi Ashwin, Suresh Raina - CSK players!! The list goes on. It doesn't matter that Jadeja played miserably in the first T20. He gets a second chance!! He plays miserably in the MCG ODI- end result he gets the nod again at Perth.

The list goes on..It is pretty clear that if you are connected to the CSK, your place in the Indian team is secure. It does not matter if the pitch supports spin or pace and the kind of player you are. Being an important pawn in the CSK equation is your ticket to permanency in the Indian team! Individual player performance are secondary.

In my opinion, CSK politics have destroyed the fabric of Indian cricket! The day IPL becomes bigger than the national cricket spells the end of Indian cricket. Kudos to Sahara for taking a stand! Hope they stick to their position and bring BCCI and N Srinivasan to their knees. Now one hears of how the Auctions were rigged (Flintoff). One wonders what else in Indian cricket is rigged.

I like the IPL and have been a passionate supporter of CSK for 4 years. I even attended the inaugural CSK match in IPL1. But I value my National team more than anything else. I personally will not be supporting CSK any more!

Sai Mahesh
Sydney
P.S. I have been an avid Dhoni fan for many years enjoying the T20 World Cup win, the recent World Cup win and the many successes for CSK and also a Krish Srikkanth fan for as long as I can remember - I even visited his house in Chennai once with my cousin Dinesh and have an autographed photograph in the first page of my album!

Tuesday, February 7, 2012

கேலி...கிண்டல்...கிரிக்கெட்..



தொடர் தோல்விகள், சஹாரா கான்ட்ராக்ட் கோவிந்தா, ஆளில்லா மைதானங்கள், விளம்பரதாரர்களின் கறார் கண்டீஷன்கள் - "என்ன கொடுமை சார் இது?" அப்படின்னு சொல்ற அளவுக்கு நம்ம இந்திய கிரிக்கெட்டுக்கு சோதனை மேல சோதனை. போதாக்குறைக்கு வேலையில்லாத சினிமாக்காரங்க வேற கிரிக்கெட்டில முழு மூச்சா இறங்கி விளையாடறாங்க. அதுல சில பேர் நல்லாவும் விளையாடறாங்க. இப்படியே போச்சுன்னா நம்ம வீரர்களின் எதிர்காலம் என்னவாகும்னு யோசிச்சுப் பார்த்தோம். சினிமாக்காரங்க கிரிக்கெட்டுக்கு வரும்போது கிரிக்கெட்டர்கள் சினிமாவுக்குப் போனா?...

லக்ஷ்மன்:
ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு அண்ணன், நேர்மையான குமாஸ்தா கதாப்பாத்திரம் இவருக்கு நல்லாப் பொருந்தும். அப்படி ஒரு பாவமான மூஞ்சி. படத்தின் நடுவுல இவரை வில்லன்கள் போட்டுத் தள்ளினா இன்னும் விசேஷம். தாலி செண்டிமெண்ட், ஹீரோ பழி வாங்குதல்னு நிறைய ஸ்கோப் கிடைக்கும். தெலுங்குல ஒரு ரவுண்டு வரலாம்.



டிராவிட்:
கமலுக்கு அடுத்தபடியான அறிவுஜீவி. தொழில் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் அத்துப்படி. சரியான தொழில்நுட்பவாதிகள். பேச ஆரம்பிச்சாங்கன்னா ரொம்ப இன்டரஸ்டிங்கா இருக்கும். ஆனா கடைசி வரைக்கும் ஒண்ணும் புரியாது.

செஹ்வாக்:
"வந்தேண்டா பால்காரன்" - அப்படீன்னு ஓபனிங் சாங் எல்லாம் குடுக்க முடியாட்டாலும் ஓரளவுக்கு அதிரடியா இருக்கற ரோல்கள் இவருக்குக் கிடைக்கும். குறிப்பா ரெண்டு போலீஸ் ஆபீசர்கள் கதைன்னா இவரை நம்பி ஒரு ரோல் குடுக்கலாம். மவுன ராகம் கார்த்திக் மாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட் ரோல்னா இன்னும் விசேஷம். ஆனா அங்க போனாலும் அபிஷேக் பச்சன் மாதிரி ஒரு ஹிட் குடுத்துட்டு ஒன்பது பிளாப் குடுக்காம இருக்கணும்.

கம்பீர்:
விக்ரம் மாதிரி எவ்வளவு முயற்சி செஞ்சாலும் எலாம் வீணாப் போவுது. ஹீரோவுக்கு உதவி பண்ணிட்டு பாதியிலேயே மண்டையைப் போடற பிரெண்ட் கதாப்பாத்திரம் தான் இவருக்கு சூட் ஆவும். ஏன்னா இவரு கிரிக்கெட்லயும் அதைத் தான் பண்றாரு.

சச்சின்:
எல்லாரும் எதிர்பார்க்கும்போது யாருமே எதிர்பார்க்காததை செய்யறது தான் இவரோட ஸ்பெஷாலிட்டி. அதனால ஆன்டி ஹீரோ அல்லது ராபின்ஹுட் கதாப்பாத்திரங்களில் நடிக்கலாம். இவரோட சாதுவான முகம் இவருக்கு பக்கபலம். நல்லவரா கெட்டவரான்னு கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியாத ஒரு நவீன வேலு நாயக்கர்.



கோஹ்லி:
காட்டுத் தனமான வில்லன் ரோல் செய்யலாம். அடுத்த பிரகாஷ் ராஜ்னு பேர் எடுக்க நல்ல சான்ஸ் இருக்கு. அஞ்சு ரன் அடிச்சாலும் அம்பது ரன் அடிச்சாலும் எல்லாத்துக்கும் ஒரே ஆக்டிங் தான் - ஓவர் ஆக்டிங்.

சுரேஷ் ராயினா:
பட்ஜெட் தயாரிப்பாளர்களின் சூப்பர் ஸ்டாரா ஆகறதுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. எளிமையான தோற்றம், திறமை எல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவர். தனுஷ், கார்த்தி மாதிரி தனக்குன்னு ஒரு டிரென்ட் போட்டுக்கொள்ளும் சாமர்த்தியம் இவருக்கு இருக்கு.

சகீர் கான்:
இவரும் ஒரு பிரமாதமான வில்லனா வருவார். முதல்ல இவர் அடிச்சு நொறுக்குவார். அப்புறம் எல்லாரும் இவரை அடிப்பாங்க. இவரோட உயரம் இவருக்கு ப்ளஸ் பாயிண்ட். தமிழ், தெலுங்கு, மலையாளம்னு எல்லா மொழிகளிலும் ஒரு ரவுண்டு வரலாம்.



ஸ்ரீசாந்த்:
அடுத்த சிம்பு இவர் தான். பேச்சாகட்டும், செயலாகட்டும் - அப்படியே டிட்டோ. ஒரே ஒரு பிரச்சினை, இவர் அடிச்சா எதிரிங்க தாங்க மாட்டாங்க, பதிலுக்கு திருப்பி அடிச்சு இவரை நாலு நாள் தூங்க முடியாத படிக்கு டேமேஜ் பண்ணிட்டுப் போயிடுவாங்க.

அஷ்வின்:
சினிமாவில சான்ஸ் இல்ல. சீரியல்களில் ஹீரோவா வரலாம். ஏன்னா சீரியல்களில் ஹீரோக்கள் தான் எதிர்பாராத திருப்பங்களை உண்டு பண்ணுவாங்க (ஆனா ஹீரோயின் அதையெல்லாம் ரொம்ப ஈசியா சமாளிச்சுடுவாங்க, அது வேற விஷயம்).



தோனி:
சூர்யா, விஜய், அஜித்துக்கு அடுத்தபடியா கமெர்ஷியல் மாஸ் ஹீரோன்னா இவராத்தான் இருப்பாரு. எவ்வளவு திருட்டுத்தனம் செஞ்சாலும் அதெல்லாம் வெளிய தெரியாத அளவுக்கு ரொம்ப டாலென்டா ஹாண்டில் பண்றதுல கில்லாடி. கிரௌன்ட்ல முதல்ல அமைதியா இருக்கறது, அப்புறம் திடீர்னு ரைஸ் ஆகறது, தொடர்ந்து தோத்தாலும் சிரிச்ச மேனிக்கு பேட்டி குடுக்கறதுன்னு ஒரு பன்முகக் கலைஞரா மாறிட்டு வர்றார். கமல், அல் பாசினோ மாதிரி பெரிய ஆளுங்கல்லாம் இவர் கிட்ட நடிப்பு கத்துக்கணும்னு ஆஸ்திரேலியா போயிருக்கறதா ஒரு செய்தி. கலைச்சேவை, சமூக சேவைன்னு ரூட் பிடிச்சி ஆட்சியைப் பிடிச்சாலும் ஆச்சர்யப் படாதீங்க.

இர்பான் பதான் / யூசுப் பதான்:
கவுண்டமணி செந்திலுக்குப் பிறகு இவங்க தான் சிறந்த காமெடி ஜோடியா இருப்பாங்க. அதாவது, இவங்களை வெச்சு அந்த அளவுக்கு காமெடி பண்ணிட்டாங்கன்னு சொல்ல வர்றேன்.

பிரவீன் குமார், வினய் குமார், சாஹா, உமேஷ் யாதவ், வருண் - மைண்ட்ல வெச்சிருக்கேன், தேவைப் படும்போது யூஸ் பண்ணிக்கறேன். இப்போதைக்கு அவ்ளோ தான் சொல்ல முடியும்.

கவாஸ்கர்:
கிரிக்கெட்டர்கள் சினிமாவுக்குப் போயிட்டா அப்புறம் ஆளில்லாத கிரௌன்ட்ல இவங்க யாருக்குக் கமெண்டரி சொல்லப் போறாங்க? உயர் போலீஸ் அதிகாரி, கல்லூரி முதல்வர் இந்த மாதிரி ரோல்கள் கிடைக்கும். "உன்னை மாதிரி இளைஞர்கள் தான் நம்ம டிபார்ட்மென்டுக்குத் தேவை" அப்படின்னு தமிழிலும் ஆங்கிலத்திலும் சொல்லி நம்ம மேஜர் இல்லாத குறையைப் போக்கிடுவாரு.

ரவி சாஸ்திரி:
அமெரிக்கக் கம்பெனியின் முதலாளி வேஷம் இவருக்குக் கிடைக்கும். அந்த அளவுக்கு பீட்டர் விடுவாரு. கடைசியில ஹீரோவுக்கு "கம்பெனியின் சிறந்த நிர்வாகி" அப்படின்னு விருது குடுத்துட்டுப் போயிடுவாரு.

ஹர்ஷா போக்ளே:
இவருக்கு சினிமாவுல வாய்ப்பு கம்மி. ஆனா வாயுள்ள புள்ள - நீயா நானா மாதிரி எதாச்சும் டாக் ஷோ நடத்தி பொழைச்சுக்குவாரு.

பிசிசிஐ அதிகாரிகள்:
டிவி சீரியல்களில் நல்ல சான்ஸ் இருக்கு. நிரந்தர வில்லன்கள். அடுத்தவர்களைக் கொடுமைப் படுத்தி சந்தோஷப்படுவதில் கை தேர்ந்தவர்கள்.

பெயர் விட்டுப்போன வீரர்கள் தயவு செய்து எங்க மேல கோபப்பட வேண்டாம். ஏன்னா உங்களுக்கு நிகழ்காலமே பெரிய போர்க்களமா இருக்கு.

Jayaraman
New Delhi

Heroes or Villains???

We recently witnessed the No.1 Test SIDES underwent a whitewash in the hands of opposition. Firstly, India was thrashed 4-0 by England, now Pakistan crucified England 3-0. In either case the ranking is not justified considering the humiliation factor associated to the outcome.

However there is a significant difference to both these losses despite No.1 tag. When India toured England, they were an experienced unit. Meaning, most of the members in the team say Dravid, Tendulkar, Laxman, Dhoni, Sehwag, Zaheer Khan, Ishant Sharma were neither new to England nor a mug outside subcontinent. On the other hand these England players are fairly new to Asian conditions. I don’t really remember players like Cook, Strauss, Pieterson, Bell, Tremlett, Broad, Anderson, Swann ever playing a major Test series in Sub Continent. The series loss to Pakistan was always on the cards. It is only the No.1 tag that created a blind sight. But, going forward this England unit will only get better in subcontinent and expected to produce tougher fight. Also, you might have already witnessed that the margin of defeat to Pakistan was only narrowing with each Test. On the contrary, India’s margin of defeat to England was only widening with each Test. Same saga continued for Indians in the series with Australia too. Despite the Whitewash, England cricket is still on ascending curve. After all they are a young side and the nucleus is likely to stay the same for a while. Mind you, even the top ranked Australian side could not beat India in India straight away. It is only after the series losses in 96/97, 97/98 and 2000-01 Australia conquered India in India during 2004-05.

Any means England playing in India at the end of 2012 should be intriguing. England might lose, for sure it will not be a whitewash.

Coming back to the second ODI against Sri Lanka at Perth, India starts favorites. For the first time after World Cup Finals, Sehwag and Dhoni are likely to play together for India in a one day match. In Tests, the union was unavoidable. In ODI’s they avoided each other much as they could. With team in dire straits the amalgamation is manifest. When there is so much politics going around, either of them don't deserve to lead the country. Since, Kohli is not ready yet, for the better of India, Tendulkar should lead the show until all dust settles. I’ve told this before, but I know it will fall into deaf ears. After all WHO AM I?

Bottom line: Heroes or Villains, politcs is winning. WHO WILL BELL THE CAT???

Dinesh
Cricket Lover

Sunday, February 5, 2012

MASTER TACTICIAN turning into MASTER POLITICIAN

I've come to the stage where I see no problem when India is totally outplayed. It is the blame game that is annoying now. Dhoni found fault with his spinners for leaking too many runs that eventually lead to the heavy loss in the first ODI against Australia (Ashwin 5-48-0, Rahul Sharma 6.2-44-1, Jadeja 2.4-41-0). There is no doubt the spinners bleed runs. But why did Dhoni have to play 3 specialist slow bowlers in a seamer friendly wicket? Totally baffling, considering the likes of Rohit Sharma and Suresh Raina can roll their arms too. Is this what they call DIE HARD WITH VENGENCE?


Surprisingly Vinay Kumar came up with an inspiration spell of 7-0-21-3. He consistently hit 140+ Km/Hr and made his critics (including me) lick their words. It is truly a heartening performance, but where did he hide this bowling when India badly needed it in the Perth Test. I wish this is not one match wonder from the bowler. Also Dhoni took the brave move of dropping (resting) Sehwag. Wonder why he did not take his bravery another notch by dropping Gambir too. Either ways Gambir is only making a fool of himself in this tour both with the bat and mouth.

India will look a better side when they lose the games with Rahane, Tiwary, Kohli and Raina in the XI. The best, the experience will help the youngsters when they return here for the 2015 World Cup. Anyways, nothing is going to happen with me cribbing. But I'm truly glad that there are few souls to read me.

IPL 2012
Good to see Ravindra Jadeja fetch 2M dollars in the IPL auction. As per the BCCI rules, he will be paid only 950,000$ (he is signed to play at this rate for 3 years with Kochi Tuskers) and the remaining 1+M dollars goes to BCCI's pocket. I've a quick question here. Last year, Murali signed Million Dollar deal with Kochi franchise. Now, Bangalore has grabbed him for paltry 250,000$. Will BCCI pay the remaining 750,000$ to Murali for the next 2 years? Will BCCI also pay VVS Laxman or any other player who did not find asylum this auction?

Sahara pulling the plug an hour before the auction was the height of drama. Curious to see if BCCI can patch up with Sahara to hold their franchise and Team India sponsorship. Since there is no Lalit Modi, I highly doubt if BCCI in its own capacity can find a scapegoat owner for the otherwise orphan warriors. Anyways, let us wait for the suspense to unfold.

One last question: If somebody know the answer please reply. Can BCCI be dissolved?

Lastly, it is truly sad to know "Yuvraj is diagnoised with Cancer". Trust me, I only anticipated AIDS. I hope the disease does not bring curtains to his career. He surely has a lot to contribute for Indian Cricket, especially when the super seniors are about to bow out one by one.

Bottom line: The Master Tactician is turning into Master Politician. INDIA LAUGHS!!!

Dinesh
Cricket Lover

Friday, February 3, 2012

Finally it is THUNDER... DOWN UNDER!!!

Phew… A huge sigh of relief!!! Not only for the Indian team, but for the fans too as the visitors registered their first victory of the series in the Australian soil. It may not have come against the best Australian side, it may not have come in the most testing format, but a WIN is always WIN.

So, how do we read this victory? The one that will change the fate of Indians in the ODI games ahead? Or a one off match when Aussies lost the gambit?
Before we read further, as a fan I wish to share my observations of the T20 match.

After an awful loss in the Test series and a painful defeat in the first T20, India went back to basics. The bowler’s maintained good line and length, backed by good fielding, finally the batsman kept a low profile of their array of stroke making, brought the first THUNDER... DOWN UNDER. It is just not India doing the right things, but the typical Aussie attitude to crucify the opposition bombed back. Aussie attitude may be right but the execution was wrong, considering this Aussie unit is too young to demonstrate the outlook.   

Now, a characteristic Indian fan must have excited after the smallest success anticipating the turnaround in the Bollywood style. Though, I’m a emblematic Indian fan, I still have some reservations. Obviously I’m tired of the upsets and politics demonstrated by the captain, team and the management.

So India takes on the main stream Australian side this Sunday for the first ODI match of the Tri Series. Except for Dhoni, Tendulkar, Sehwag, Gambir, Zaheer Khan, Yadav, Ashwin, Kohli the remaining half of the squad is new to the conditions needing little time for acclimatization. Again the players named above must be morally conquered by the Kangaroos in the Test Series. So I would not want to keep my hopes high only to end up cursing India for yet another poor show. The second match will be played in Perth wicket would still be an even play field even for a new team like Sri Lanka. But India definitely has the upper hand.  India may beat Sri Lanka in this game, but in the recent pasts Sri Lanka demonstrated commendable bouncebackability. I wish you all followed the Test Series when Sri Lanka won the second Test at Durban when everyone wrote off the side. Similarly after losing the first ODI pathetically by getting all out inside 50 runs, Lankans came back strongly to win the last two ODIs. So I would not discount the lions too soon from the race. But on paper, India should qualify for the finals ahead of Sri Lanka. Again Indians on paper can do stunts that defy Rajnikanths.

Having made the case for India in the Tri Series, I wish to discuss another subject of importance.

The politics between Dhoni and Pathan!!!
I don’t know what is the real issue between the two but any means the country is not benefitted. In Australia the fight between Katich and Clarke is open to public debate. Clarke with his powers ensured the ouster of Katich, thus Katich could now concentrate freely on his domestic cricket without worry of his international career, while Clarke don’t have the pain of having Katich in the side with the obligation to play him. If Dhoni or Pathan rather keeping the action subtle should open up the issue for public awareness. The least a fan like me would not be the squeaky wheel. Anyways, IT HAPPENS ONLY IN INDIA

Bottom line: If your expectations are low, there is a good chance you will enjoy this series. The contests between India and Sri Lanka should be enthralling. Again, not sure if either of the two are good to challenge the Aussie rule.

Dinesh
Cricket Lover

PS: I'm totally enjoying the series between England and Pakistan. I love it when the English batsman totally dance to the tune of Ajmal and Rehman. Pakistan may have been all out for 99 in the first Innings, I still believe they will win this final test match to rout the series 3-0.
Related Posts Plugin for WordPress, Blogger...